பெரியார் கேட்கும் கேள்வி! (696) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 19, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (696)

புத்தனுடைய அறிவுப் பிரச்சாரத்தால் மக்கள் அறிவாளி களானார்கள். அதை மாற்றி மக்களை மடையர்களாக்கு வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவைகளே இந்தக் கோவில் களாகும். புத்தனுக்கு முன் இந்த நாட்டில் கோவில்கள் என்பதற்கு ஆதாரம் என்ன உள்ளது?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment