பெரியார் கேட்கும் கேள்வி! (694) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (694)

பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாடவும், தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்தவும், தினம் அய்ந்து வேளை, ஆறு வேளைகள் பொங்கல், அக்கார வடிசல் முதலியன படைத்தல், பால், நெய் அபிசேகம் என்னும் பேரால் கற்களின் தலையில் கொட்டிச் சாக் கடைக்கு அனுப்புதல், வடிகட்டிய முட்டாள்தனமா? இல் லையா? இதுதான் கடவுள் வணக்கமா? பார்ப்பனருக்குத் தானே இலாபம்? இந்த முட்டாள்தனமான கடவுள் வணக் கத்தால் நலம் பார்ப்பனருக்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) வேறு யாருக்காவது ஏதாகிலும் பயனுண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment