பெரியார் கேட்கும் கேள்வி! (693) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (693)

நாட்டில் ஏராளமான பணம், பண்டம், மக்கள் உழைப்பு, ஊக்கம், நேரம் இவைகள் கடவுள்கள் பேரால் முட்டாள் தனமாக வீணாக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா? இது மாபெரும் கிரிமினல் குற்றமல்லவா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment