பெரியார் கேட்கும் கேள்வி! (692) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (692)

அழகு தான் கடவுள் என்பான். ஆனால் அவலட் சணமான தோற்றங்களெல்லாம் அவன் கற்பித்துள்ள கடவுள்களில் பிரதிபலிக்கின்றதே - அது ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment