பெரியார் கேட்கும் கேள்வி! (691) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 14, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (691)

ஒவ்வொரு தமிழனும் இன இழிவை ஒழிக்க முடிவு செய்து கொண்டு - சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் அவசிய மானதாக இதனைக் கருதி போராட முன் வர வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment