மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான்; இவனை மக்கள் இகழுகிறார்களா? ஜாதியை விட்டுத் தள்ளுகிறர்களா? ஆனால், ஜாதியை விட்டு ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால், ஜாதியை விட்டுத் தள்ளி விடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் தான் எப்படிப்பட்டது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment