பெரியார் கேட்கும் கேள்வி! (683) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (683)

நாத்திகம் என்பதே "சமதர்மம் " என்னும் போது - சமதர்மக் கொள்கையை பரப்ப வேண்டுமானால் நாத்திகம் இன்றி பரப்ப முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment