சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் * வாழ்த்துரை: அன்பகம் கலை (தி.மு.க. துணை அமைப்புச் செயலாளர்) * சிறப்புரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் (தி.மு.க. இலக்கிய அணி) * தொடக்கவுரை: அரிமா முனைவர் நா.சந்திரபாபு * முன்னிலை: தென்மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * தலைப்பு: தளபதி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" தன் வரலாற்று நூலைப் பற்றிய சொற்பொழிவு * நன்றியுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
24.6.2022 வெள்ளிக்கிழமை
மூடநம்பிக்கை ஒழிப்பு அறிவியல் விளக்க தொடர் பரப்புரை நிறைவு விழா பொதுக்கூட்டம்
விராலிமலை: மாலை 6.00 மணி * இடம்: அண்ணா சிலை, செக்போஸ்ட், விராலிமலை * வரவேற்புரை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர், புதுக்கோட்டை) * தலைமை: ஓவியர் சி.குழந்தைவேல் (ஒன்றியத் தலைவர்) * தொடக்கவுரை: முனைவர் க.அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பரப்புரைக் குழு அமைப்பாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: கே.கே. செல்லப்பாண்டியன் (புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்), எம்.பழனியப்பன் (மாநில தி.மு.க. இலக்கிய அணி துணை அமப்பாளர்), காமு.மு.பி. மணி (ஒன்றிய பெருந்தலைவர்) * பங்கேற்போர்: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), பெ.இராணவன் (மண்டலத் தலைவர்), க.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), குட்டி.வீரமணி (மண்டல மாணவர் கழக செயலாளர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்), க.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்), அ.சரவணன் (மாநில ப.க. துணைத் தலைவர்) * குறிப்பு: 5 மணிக்கு ஈட்டி மு.கணேசனின் மந்திரமா? தந்திரமா? * நன்றியுரை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்) * ஏற்பாடு: விராலிமலை ஒன்றியத் திராவிடர் கழகம், புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment