கிருஷ்ணா நீர் தமிழ்நாடு எல்லை வந்து சேர்ந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

கிருஷ்ணா நீர் தமிழ்நாடு எல்லை வந்து சேர்ந்தது

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது. ஜீரோ பாயிண்டில் அமைச்சர் சாமு.நாசர் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், கிராம மக்கள் மலர்தூவி வரவேற்றனர்.


No comments:

Post a Comment