11.05.2022இல் திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி. வெ. குமாரராசா அவர்களின் முயற்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன் வீரமணி முன்னிலையில் 1. மருத்துவர் ஏ.இளவரசன் 2. ஆர்நவநீதக் கண்ணண், காங்கிரஸ் தொண்டர் 3. ஆ. பாபு , கணிப்பொறி வர்த்தகம் , திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசிக்கும் இம்மூவரும் " தி மாடர்ன் ரேசனலிஸ்ட் " மாத இதழிற்கும் - " annual number. - 2022 இரண்டிற்குமாக ஒவ்வொருவரும் ரூ. 500 / - மகிழ்வுடன் வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
11.05.2022இல் கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர். பெ.சின்னசாமியின் முயற்சியில் கோவை குனியமுத்தூரில் வசிக்கும் சா.சித்ரவேல் அவர்கள் " தி மாடர்ன் ரேசனலிஸ்ட் " " annual number. - 2022 இரண்டிற்கும் ரூ. 500 / - வழங்கி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன் வீரமணி முன்னிலையில் பகுத்தறிவாளர் கழகத்தில் மகிழ்வுடன் இணைந்தார்கள்.
No comments:
Post a Comment