தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு

சென்னை, மே 18 தமிழ்நாடு மக்கள் நல்வாழ் வுத் துறை நேற்று  (17.5.2022) வெளியிட்ட அறிக்கை: 

தமிழ்நாட்டில் நேற்று 12,573 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 பேருக்கு தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 நேற்று அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேர், காஞ்சிபுரம் 4 பேர், கோவை 3, ஈரேடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா  ஒரு நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் மற்ற 29  மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.

 

No comments:

Post a Comment