24.05.2022 - செவ்வாய்க்கிழமை
வங்கித் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
காலை 11 மணி,
இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே,
வரவேற்புரை: மு.சண்முகப்பிரியன்
(மண்டல இளைஞரணி அமைப்பாளர்)
தலைமை: பா.மணியம்மை
(மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
தொடக்கவுரை: வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர்கழகம்), வி.தங்கமணி (மாநில அமைப்பாளர், பொறியியல் கல்லூரி, திராவிடர் கழகம்), தளபதி பாண்டியன், ச.மகேந்திரன், தே.சுரேஷ், வெ.கார்வேந்தன், ப.சக்கரவர்த்தி, எம்.நித்தியானந்தம்,
பா.அறிவுச்செல்வன், த.மரகதமணி, மு.பவானி, நீ.குணசேகரன், சோ.நதியா, ம.சுபாஸ், செ.அன்புச்செல்வி, சி.அறிவுமதி,
கண்டன உரை: வீ.குமரேசன், அ.அருள்மொழி,
கோ.கருணாநிதி,
வி.பன்னீர்செல்வம், ஆ.இரா.சிவசாமி மற்றும்
தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால்,
நன்றியுரை: சு.தமிழ்ச்செல்வன்
(மண்டலச் செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்)
No comments:
Post a Comment