கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

கழகக் களத்தில்...!

11,12.5.2022 புதன் - வியாழக்கிழமை
பெரியார் நகர்வு புத்தகச் சந்தை

சிதம்பரம்: காலை 9.30 மணி  இடம்: சிதம்பரம் தெற்கு வீதி கதர் கடை அருகில்  வரவேற்புரை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்)  தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்)  முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.செல்வ ரத்தினம் (நகர அமைப்பாளர்), கு.தென்னவன் (மாவட்ட மேனாள் அமைப்பாளர்), .நீதிராசன் (பெரியார் படிப்பக பொருளாளர்), கோவி.சுந்தரமூர்த்தி (பெரியார் படிப்பக செயலாளர்)  விற்பனை தொடக்கி வைப்பவர்: கே.ஆர்.செந்தில்குமார் (திமுக)  நூல் பெறுவோர்: மருத்துவர் .சம்பந்தம், பி.பி.கே. சித்தார்த்தன், மூசா, தி.மணி வாசகம், கு.பெருமாள், பால.அறவாழி, நமசிவாயம்  நன்றியுரை: கோவி.குணசேகரன் (நகர தலைவர்)  ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.

12.5.2022 வியாழக்கிழமை
ஆதனக்கோட்டையில் 
கழக தெருமுனைக் கூட்டம்

ஆதனக்கோட்டை: மாலை 5.30 மணி  இடம்: ஆட்டோ நிறுத்தம், ஆதனக்கோட்டை  தலைமை: மு.செல்வசூர்யா (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)  வரவேற்புரை: இரா.யோகராஜ் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)  முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்), சு.தன்மொழி (மண்டல செயலாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), .வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), .சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), குட்டி வீரமணி (மண்டல மாணவர் கழக செயலாளர்)  சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்), ஆர்.கண்ணன், வை.கோ.ராஜன், மருத.பெரியசாமி, கே.முத்துசாமி, கவிதா.மலையாண்டி, தோழர் மகேசன், சதீஷ்குமார், அஞ்சலை மாரிமுத்து  நன்றியுரை: ரெ.பிரவீன்  ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், புதுக்கோட்டை.

13.5.2022 வெள்ளிக்கிழமை
அரியலூர் மண்டல மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

செந்துறை: மாலை 4 மணி  இடம்: அருணா-பார்வதி மகால், செந்துறை  தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)  முன்னிலை: .கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் (மண்டல மாணவர் கழக செயலாளர்), .செந்தில் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)  கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்),கோ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.கோவிந்தராஜ் (மண்டல தலைவர்), .மணிவண்ணன் (மண்டல செயலாளர்), விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட கழக தலைவர்), .சிந்தனைச் செல்வன் (அரியலூர் மாவட்ட கழக செயலாளர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர்), பெ.அண்ணாதுரை (பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), மா.சங்கர் (செந்துறை ஒன்றிய தலைவர்)  பொருள்: மாநில - இளைஞரணி மாணவர் கழக கலந்துரையாடல் தீர்மானங்களை நிறைவேற்றுதல் மற்றும் அரியலூரில் மாநில இளைஞரணி மாநாடு சம்பந்தமாக  இவண்: பொன்.செந்தில்குமார் (மண்டல இளைஞரணி செயலாளர்), சு.அறிவன் (மாவட்ட இளைஞரணி தலைவர்). 

14.5.2022 சனிக்கிழமை
செம்பாக்கம் நகர கழகம் சார்பில் 
தெருமுனை பிரச்சார கூட்டம்

செம்பாக்கம்: மாலை 6 மணி  இடம்: காமராஜபுரம் பேருந்து நிலையம்  தலைமை: குழ.செல்வராசு (மாவட்ட அமைப்பாளர்)  வரவேற்புரை: .விஜய் உத்தமன்ராஜ் (நகர தலைவர்)  முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), பி.சி.ஜெயராமன் (சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர்), இரா.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்)  சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) .முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்)  நன்றியுரை: எஸ்.அரவிந்தகுமார் (செம்பாக்கம் நகர கழக செயலாளர்)  ஏற்பாடு: செம்பாக்கம் திராவிடர் கழகம்.

 


No comments:

Post a Comment