ரத்தத்தை உறிஞ்சுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

ரத்தத்தை உறிஞ்சுவதா?

கலால் வரி மூலம் ஒன் றிய அரசு ரூ.25 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இது நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவது ஆகும்.

- சித்தராமையா, கருநாடகா மேனாள் முதலமைச்சர்

சு.சாமி சுருக்....

எனக்கும், பிரதமர் மோடிக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. என்மீது விமர்சனங்களை வைத் தால், நானும் சுருக்கென்று வைப்பேன்.

- சு.சாமி

சனி விடுமுறை

அனைத்து சனிக்கிழ மைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை.

ஜூன் 13

ஜூன் 13 இல் பள்ளிகள் திறப்பு.

கைது

ரூ.1.25 கோடி - அய்.பி.எல். சூதாட்டம் - அஞ்சல் அதிகாரி கைது.

அங்கீகரிப்பு இல்லை

அங்கீகரிக்கப்படாத 2,100 கட்சிகள்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

காங்கிரசுக்கு

மாநிலங்களவைக்கு 11 இடங்கள் - காங்கிரசுக்கு வாய்ப்பு!

அதிகரிப்பு

வீடு, மனைகள் விலை 11 விழுக்காடு அதிகரிப்பு.

மலர்க் கண்காட்சி

ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி தொடக்கம்!

தூர்வாரும் பணி

டெல்டாவில் தூர்வா ரும் பணி மே 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படு கிறது.

20% குறைந்தது

20 விழுக்காடு பிளாஸ் டிக் பயன்பாடு குறைந்தது.

தேவையில்லை

குரங்குக் காய்ச்சலுக்குத் தடுப்பூசி தேவையில்லை - உலக சுகாதார அமைப்பு அறிவுரை.

கோவில்

கோவில் விழாக்களில் ஆபாச நடனம் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

இலங்கை

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450; டீசல் விலை ரூ.445.


No comments:

Post a Comment