தென்காசி நகர்மன்ற தலைவர் தி.மு.க ஸி. ஆர்.சாதிக், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா ஆகியோரிடம் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, சுரண்டையில் நடைபெற இருக்கும் மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை தி.மு.க.நகரசெயலாளர் வே.ஜெயபாலனிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஈ.ராஜாவிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment