பெரியார் கேட்கும் கேள்வி! (675) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 27, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (675)

வெய்யில், மழை, இருட்டு, வெளிச்சம் இவைகளுக்குக் காரணம் காண முடியாத நேரத்தில் மனிதன் காட்டு மிராண்டியாக இருந்த போது ஏற்பாடு செய்யப்பட்டதன்றி - இந்தக் கடவுள் என்பதுதான்  என்ன?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment