43ஆவது ஆண்டாக 2022 ஜூன் 8,9,10,11 ஆகிய நான்கு நாட்கள், தென்காசி மாவட்டம், குற்றாலம், தொண்டறச் செம்மல் வீகேயென் மாளிகையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர்,
தமிழர் தலைவர், ஆசிரியர்
கி. வீரமணி அவர்களும்
பெரியாரியல் பேராசிரியப் பெருமக்களும் பங்கேற்று வகுப்பு எடுக்கவுள்ளார்கள். இருபால் இளைஞர்கள், மாணவர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் பெருமளவில் பங்கேற்று பயிற்சி பெறவுள்ளார்கள்.
திராவிடர் கழகம்
தொடர்புக்கு:
9994019897, 9944328974, 9994702824
No comments:
Post a Comment