'நீட்' எதிர்ப்பு பிரச்சார பயணத்தில் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

'நீட்' எதிர்ப்பு பிரச்சார பயணத்தில் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்ப்பு

வழக்குரைஞர் தீ. சோழவேந்தன் - ராஜலட்சுமி, ஆதித், அதவ் ஆகியோரின் 'சோழன்' இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். பொதுக் குழு உறுப்பினர் அ. தீர்த்தகிரி  - சுசீலா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  அ. தீர்த்தகிரி - சுசீலா குடும்பத்தினர் சார்பில்  'பெரியார் உலக'த்திற்கு ரூ.25,000/- நன்கொடை வழங்கினர். (தருமபுரி, 22.4.2022)

தருமபுரியில் பெரியார் மன்றம் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலை அருகே 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் பயணத்தை குறிக்கும் நினைவு கல்வெட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். (22.4.2022)


படம் 1: திருப்பத்தூரில் நடைபெற்ற  'நீட்' எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் புத்தகத்தை காமராசர் நூற்றாண்டு  நினைவு அறக்கட்டளை கணேஷ் மல்வெளியிட மதிமுக மாவட்ட தலைவர் கண்ணதாசன் பெற்றுக் கொண்டார். படம் 2: தருமபுரியில் திமு.க. மேனாள் மாவட்ட செயலாளர் 

ஆர். சின்னசாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (22.4.2022)


No comments:

Post a Comment