21.4.2022 வியாழன்
கதிராமங்கலம்: மாலை 6.00 மணி * இடம்: புலவர் இமயவரம்பன் நினைவரங்கம், பெரிய கடை வீதி, கதிராமங்கலம் * வரவேற்புரை: அ.அபினேஷ் (திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: ந.கலியபெருமாள் (திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), குடந்தை குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்) * நன்றியுரை: க.விவேகானந்தன் (திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment