24.4.2022 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மா.பால் ராசேந்திரம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்) * முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்), மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்)* பொருள்: தமிழர் தலைவரின் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற ஒத்துழைத்தத் தோழர்களைப் பாராட்டுதல், கழக வளர்ச்சி பற்றித் தோழர்களின் கருத்துரை, தெருமுனைக் கூட்டங்களை மாவட்டம் முழுவதும் நடத்துவது பற்றிப் பேசுதல், விடுதலை, உண்மை இதழ்களுக்குச் சந்தா சேர்த்தல் * நன்றியுரை: ஆ.கந்தசாமி (மாவட்ட இளைஞரணித் தலை வர்) * ஏற்பாடு: தூத்துக்குடி மாவட்டம் - திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment