தெருமுனை பிரச்சாரக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

 9.4.2022 சனிக்கிழமை

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக்கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

குடந்தை: மாலை 6.30 மணி * இடம்: காளியம்மன் கோவில் அருகில், சுந்தரப்பெருமாள்கோவில் * தலைமை: நாத்திகம் கோவிந்தராசு (சு.பெ.கோவில் கழக தலைவர்) * வரவேற்புரை: இரா.அன்பழகன் (ஒன்றியக்குழு உறுப்பினர்) * முன்னிலை: க.சேதுராமன் (ஊராட்சி மன்றத்தலைவர்), கை.விஜயராகவன் (மு. ஊராட்சிசெயலாளர், திமுக), ப.க.பாரி (தெற்கு கிளை செயலாளர், திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), வி.மோகன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.அசோக்குமார் (குடந்தை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்), எஸ்கே.முத்துசெல்வன் (மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர்) * நன்றியரை: ந.இரவி (அமைப்பாளர், கு.ஒ.க.இ.ப.பாசறை, திமுக) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், குடந்தை கழக மாவட்டம்.


No comments:

Post a Comment