30-4-2022 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கடலூர் மண்டலத்தின் சார்பில் பங்கேற்கும் மாவட்ட வாரியான தோழர்கள் விவரம்:
கடலூர் மண்டல இளைஞரணி தோழர்கள்
விருத்தாசலம். 30
சிதம்பரம். 10
கடலூர். 20
இவண்: நா. பஞ்சமூர்த்தி (கடலூர் மண்டல இளை ஞரணி செயலாளர். திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment