ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இளைஞர் அணியினர் திரள்கிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இளைஞர் அணியினர் திரள்கிறார்கள்

30-4-2022 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் -  எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கடலூர் மண்டலத்தின் சார்பில் பங்கேற்கும் மாவட்ட வாரியான தோழர்கள் விவரம்:

கடலூர் மண்டல இளைஞரணி தோழர்கள் 

விருத்தாசலம். 30

சிதம்பரம். 10

கடலூர். 20

இவண்: நா. பஞ்சமூர்த்தி (கடலூர் மண்டல இளை ஞரணி செயலாளர். திராவிடர் கழகம்)

No comments:

Post a Comment