சென்னையில் ஏப்ரல் 30 அன்று காலை நடைபெறும் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்போடு சென்னை மண்டலத்தி லிருந்து 115 க்கும் மேற்ப்பட்ட இளைஞரணித் தோழர்கள் காலையில் நடைபெறும் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்திலும், மாலை நடைபெறும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாவட்டப் பட்டியல் வழங்கியுள்ளனர்.
தாம்பரம் மாவட்டம் - 30
ஆவடி மாவட்டம் - 20
வடசென்னை மாவட்டம் - 20
தென்சென்னை மாவட்டம் - 20
கும்மிடிப்பூண்டி மாவட்டம் - 15
சோழிங்கநல்லூர் மாவட்டம் -10
30.04.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் சங்கமித்து நம் தலைவர் ஆசிரியர் அய்யா தலைமையில் போராட்டக்களம் காண சென்னை மண்டல இளைஞரணியினர் தயார், தயார்!
இவண்.
இர.சிவசாமி,
சென்னை மண்டல இளைஞரணிச்செயலாளர்,
திராவிடர் கழகம்.
சோ.சுரேஷ்,
சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்,
திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment