19.4.2022 - ஈரோடு
நேரம்: மாலை 4 மணி
இடம்: சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஈரோடு
தலைமை: கு.சிற்றரசு (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை:
மாண்புமிகு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம்
மாண்புமிகு துணை மேயர் வெ.செல்வராஜ்
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு சு.முத்துசாமி
(வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்)
அ.கணேசமூர்த்தி (நாடாளுமன்ற உறுப்பினர், மதிமுக), ஈ.வெ.கி.ச. இளங்கோவன் (தலைவர்,
மேனாள் காங்கிரஸ் கமிட்டி),
அந்தியூர் ப.செல்வராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்),
திருமகன் ஈ.வெ.ரா. (சட்டமன்ற உறுப்பினர்),
மற்றும் பலர்
நன்றியுரை: தே.காமராஜ்
(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
ஏற்பாடு:
திராவிடர் கழகம், ஈரோடு மாவட்டம்
19.4.2022 - கரூர்
நேரம்: மாலை 6 மணி
இடம்: குமரன் சிலை முன்பு
காவல் நிலையம் அருகில் கரூர்.
தலைமை: ப. குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: ம. காளிமுத்து (கரூர் மாவட்ட செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்பு விருந்தினர்:
மாண்புமிகு வி.செந்தில் பாலாஜி
(மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்
துறை அமைச்சர்) செ. ஜோதிமணி
(கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்)
மற்றும் பலர்
நன்றியுரை: திருக்காம்புலியூர் மா.சதாசிவம்
(கரூர் நகர செயலாளர்)
ஏற்பாடு:
கரூர் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment