தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2022) தலைமைச் செயலகத்தில், "நீர்வளம் நிலவளம் மகிழும் விவசாயிகள் " என்ற நீர்வளத்துறையின் சாதனைகள் - 2022 புத்தகத்தை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வள மற்றும் நிலவள திட்ட இயக்குநர் / முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு. இராமமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment