மேனாள் தஞ்சை தி.மு.க நகர பொருளாளர் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராம நாதன் உருவப் படத்திற்கு அவரது மூத்த மகன் கரந்தைத் தமிழ்ச் சங்க செயலாளர் இரா.சுந்தரவதனம், இளைய மகன் மருத்துவர் இரா.சாமிநாதன், மருமகன் - பேராசிரியர், முனை வர் கோ.சண்முகம், பேரன் தஞ்சாவூர் மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் சு.செந்தமிழ்ச் செல்வன், பேராசிரியர் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியம் மகனும், தமிழாலயம் இலக்கிய இதழின் ஆசிரியருமான மு.பி.பா.அன்புச்செழியன் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கக் குழு உறுப்பினர் மா.பத்மநாபன் ஆகியோர் அவரது இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
No comments:
Post a Comment