தமிழ்நாடு காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முழுஅறிவிப்பு விவரம் (Notification) வெளியிடப்பட உள்ளது.
காலியிடம்: எஸ்.அய்., (தாலுகா & ஏ.ஆர்.,) பிரிவில் 444 இடங்கள் உள்ளன. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது: 1.7.2022 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: தமிழ் தகுதித் தேர்வு, மெயின் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
இணைய வழியில் விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500.
கடைசிநாள் : 7.4.2022
விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1XR_kIvqwgBY9Dk8Pm_tl-wgUZXCsbgSd/view
No comments:
Post a Comment