ஏழை கைம்பெண்களின் மகளின் திருமணத்தை நடத்த உதவுவதற்காக 1981ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மணப்பெண் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இதன்படி பட்டதாரிப் பெண்கள் என்றால் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும், மற்றப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், கூடவே தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். தகுந்த காரணம் இருப்பின் திருமணத்துக்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
Tuesday, February 22, 2022
Home
மகளிர் அரங்கம்
ஏழைப் பெண்களுக்கு கை கொடுக்கும் திட்டம் ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்
ஏழைப் பெண்களுக்கு கை கொடுக்கும் திட்டம் ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்
Tags
# மகளிர் அரங்கம்
About Viduthalai
மகளிர் அரங்கம்
Labels:
மகளிர் அரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment