தென் சென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் கழகத் தலைவரை சந்தித்து விடுதலை சந்தா வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment