இப்பொழுது நடைபெறும் ஜனநாயகம் என்பது மோசடியாகவும், பித்தலாட்டமாகவும், பார்ப்பனர் ஏற்பாடு செய்து கொண்ட அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்தப்படவேண்டுமென்கிற நிபந்தனை மீது ஓட் டெடுக்கின்ற ஜனநாயகமே ஒழிய, பெரும்பாலான மக்கள் இஷ்டப்படி அவர்கள் நலத்திற்கேற்ப ஆட்சி நடத்தத்தக்கது என்பதான நிபந்தனைக்கு ஏற்றதாகுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment