பெரியார் கேட்கும் கேள்வி! (603) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (603)

இப்பொழுது நடைபெறும்  ஜனநாயகம் என்பது மோசடியாகவும், பித்தலாட்டமாகவும், பார்ப்பனர் ஏற்பாடு செய்து கொண்ட அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்தப்படவேண்டுமென்கிற நிபந்தனை மீது ஓட் டெடுக்கின்ற ஜனநாயகமே ஒழிய, பெரும்பாலான மக்கள் இஷ்டப்படி அவர்கள் நலத்திற்கேற்ப ஆட்சி நடத்தத்தக்கது என்பதான நிபந்தனைக்கு ஏற்றதாகுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment