கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசின் கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த சனிக்கிழமை (22.1.2022) மாலை நலமுடன் இல்லந் திரும்பினார்; சில நாள்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment