தமிழர் தலைவர் இல்லம் திரும்பி- தனிமையில் ஓய்வில் உள்ளார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

தமிழர் தலைவர் இல்லம் திரும்பி- தனிமையில் ஓய்வில் உள்ளார்

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசின் கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த சனிக்கிழமை (22.1.2022) மாலை நலமுடன் இல்லந் திரும்பினார்; சில நாள்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment