பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 29 ஆம் பட்டமளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 10, 2021

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 29 ஆம் பட்டமளிப்பு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29 ஆம் பட்டமளிப்பு விழா  - பல்கலைக்கழக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது  பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள், சிறப்பு விருந்தினர் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் .பொன்முடி அவர்களுக்கு  விழா மேடையில்  நினைவுப்  பரிசு வழங்கி சிறப்பித்தார். சிறப்பு வாய்ந்த இப்பட்டமளிப்பு விழாவில் மாண்பமை இணை வேந்தர் டாக்டர் .ராஜசேகரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் வீ.அன்புராஜ், இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எஸ்.மோகன், அய்.நா. சபையில்  உணவு மற்றும் வேளாண்மை நிறுவன மேனாள் நிபுணர் ஜெ.ராமலிங்கம், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், தமிழ்நாடு காவல்துறை மேனாள் இயக்குநர்  .எக்ஸ். அலெக்சாண்டர் .கா.. மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் முரளிகுமரன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா, தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் பேராசிரியர்  சு.அசோகன் உள்ளிட்ட அனைத்து  புல முதன்மையர்களும் பங்கேற்றனர் (தஞ்சை, வல்லம் - 10.12.2021)

No comments:

Post a Comment