தி.மு.க.தொழிற் சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தின் பேரவையின் தலைவரும், சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கையில் சீரிய சிந்தனை யாளரும், செயற் பாட்டாளரும், பெரியார் நூலக வாசகர் வட்ட ஆயுள் உறுப் பினருமான தோழர் மானமிகு வே. சுப்புராமன் அவர்கள் (8.11.2021) மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்து கிறோம்.
அவரது மறைவு தி.மு.க.வின் தொழிற்சங்கத்தின ருக்குப் பேரிழப்பாகும். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகம்
சென்னை
9-11-2021
No comments:
Post a Comment