தமிழக அரசில் புள்ளியியல் பிரிவில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
காலியிடம்: கம்ப்யூட்டர் கம் - வேக்சின் ஸ்டோர்கீப்பர் 30, சுகாதார புள்ளியலாளர் 161, புள்ளியியல் உதவியாளர் 2 என மொத்தம் 193 இடங்கள் உள்ளன.
கல்வித்குதி: புள்ளியியல் உதவியாளர் பணிக்கு எம்.எஸ்சி., கணிதம், புள்ளியியல் படிப்பும், மற்ற பிரிவுகளுக்கு புள்ளியியல், கணிதம், பொருளாதாரத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு தேதி: 2022 ஜன. 9
தேர்வு மய்யம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், ஊட்டி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
பதிவுக்கட்டணம்: ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 100
கடைசிநாள்: 19.11.2021
விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/Document/english/16_2021_CSSE_ENG.pdf
No comments:
Post a Comment