கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 16, 2021

கழக கலந்துரையாடல் கூட்டம்

 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சிவகாசி: காலை 10 மணி * இடம்: வானவில் அச்சக வளாகம், சிவகாசி * தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்* முன்னிலை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), வானவில் மணி (பொதுக்குழு உறுப்பினர்), .ஆனந்தம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர்), எஸ்.பி.மணியம் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்), சு.பாண்டி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பெ..சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்), .சாந்தி (மாவட்ட அமைப்பாளர், மகளிரணி),  இரா.அழகர் (மண்டல செயலாளர், இளைஞரணி), .சுந்தரமூர்த்தி (மாவட்ட தலைவர், இளைஞரணி), .ஆசைத்தம்பி (மாவட்ட செயலாளர், இளைஞரணி), .பெரியார் செல்வம் (மாவட்ட அமைப்பாளர், மாணவர் கழகம்), மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் * பொருள்: பெரியார் உலகம் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா, சிவகாசியில் பெரியார் மய்யம் தொடக்கப் பணிகள், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் திராவிடப் பொழில் சந்தா சேர்க்கை மற்றும் கழக செயல் திட்டங்கள் * நன்றியுரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞர் அணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

22.11.2021 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் 880 ஆவது கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்* தொடக்கவுரை: தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழகம், சென்னை) * சிறப்புரை: நாகை நாகராஜன் (திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர்) * தலைப்பு: வாழ்நாள் போராளி தலைவர் கலைஞர் * நன்றியுரை: சைதை தென்றல்.

No comments:

Post a Comment