சென்னை, அக்.26 நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிசீருடையுடன் தங்களின் பள்ளிக்கூட அடையாள அட்டை, பழைய பயண அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், போக்குவரத்துத்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினர். பள்ளி மாணவர்களுக்கான புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர் வருகைப் பட்டியல் பெறப்பட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Tuesday, October 26, 2021
மாணவ, மாணவியர் பேருந்தில் பழைய அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment