எதற்காக? கருத்தரங்கம்
“கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல்கள் அறிமுக விழா
இராசபாளையத்தில்...
18.10.2021 - திங்கள்கிழமை
* மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்
* இடம்: பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபம், பெரியார் சிலை அருகில், இராசபாளையம்
* தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்)
* வரவேற்புரை
விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்)
* இணைப்புரை: பூ.சிவக்குமார்
(இராசை. நகரத் தலைவர்)
* முன்னிலையாளர்கள்: வானவில் வ.மணி , கா.நல்லதம்பி, ச.குருசாமி (கே.டி.சி), எஸ்.பி. மணியம், ந.ஆனந்தம், பா.அசோக், வழக்குரைஞர் இரா.பகீரதன், இரா.கோவிந்தன், இரா.அழகர்
* தொடக்க உரை:
தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
* “கற்போம் பெரியாரியம்“ நூல் அறிமுக உரை
டாக்டர் நவபாரத் என்.பி.நாராயணன்ராஜா (மாநில வெளியீட்டு அணி செயலாளர் - ம.தி.மு.க.)
* “ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக உரை
வா.நேரு (மாநில எழுத்தாளர் மன்றத் தலைவர்)
* “நீட்” தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)
* நூல் வெளியீட்டு உரை:
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
(வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், தெற்கு மாவட்டச் செயலாளர் - தி.மு.க.)
* நூல் பெற்றுக்கொண்டு உரை
தங்கம்தென்னரசு (தொழில் துறை அமைச்சர், வடக்கு மாவட்டச் செயலாளர் - தி.மு.க.)
தனுஷ் எம்.குமார்
(தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்)
எஸ்.தங்கப்பாண்டியன்
(இராசபாளையம் சட்ட மன்ற உறுப்பினர்)
இராசா.அருண்மொழி
(தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் - தி.மு.க.)
ஞா.சிங்கராஜ்
(இராசபாளையம் ஒன்றிய பெருந்தலைவர்)
பேங்க் பொ.இராமமூர்த்தி
(தெற்கு நகர செயலாளர் - தி.மு.க.)
எஸ்.ஏ.மணிகண்டன் ராஜா
(வடக்கு நகர செயலாளர் - தி.மு.க.)
வெ.இரவி (நகர செயலாளர் - இந்திய கம்யூனிஸ்ட்)
பி.மாரியப்பன்
(நகர செயலாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
எஸ்.சங்கர்கணேஷ்
(நகர தலைவர், காங்கிரஸ் கமிட்டி)
அ.மதியழகன் (நகர செயலாளர் - ம.தி.மு.க.)
ச.சரவணன் (தொகுதி செயலாளர் - வி.சி.க.)
தமிழரசு (தமிழ் புலிகள்)
வே.செல்வம் , தே. எடிசன் ராஜா, டேவிட் செல்லத்துரை, கா.சிவகுருநாதன், நா.முருகேசன், வழக்குரைஞர் த.வீரன்,
* நன்றியுரை: ரா.பாண்டிமுருகன்
(இராசை நகரச் செயலாளர்)
* நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம் -
விருதுநகர் மாவட்டம்
No comments:
Post a Comment