அரியலூர், வாலாஜாநகரத்தில் பொதுக்குழு உறுப்பினர் ந.செல்லமுத்து அவர்களின் பெயர்த்தி வீ.கயல்விழி-ரெ.இராஜேந்திரன் வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு. சின்னப்பா, க. சொ. க. கண்ணன், திமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் ச. அ. பெருநற்கிள்ளி, இரா.கோவிந்தராசன், சு. மணிவண்ணன், விடுதலை நீலமேகம், வழக்குரைஞர் சா. பகுத்தறிவாளன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (அரியலூர் 24-10-2021)
Sunday, October 24, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment