சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரிடம் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரிடம் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களை இன்று (25.10.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுப. வீரபாண்டியன், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் கே.தனவேல் (ஓய்வு), பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்ய புத்திரன், .ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர். இராஜேந்திரன், கோ. கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளார்.

No comments:

Post a Comment