ஈரோடு கழக மாவட்டம் பெருந்துறை ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் பெரியார், பண்ணையின் திராவிட நாற்று விஜயமங்கலம் சசிதரன் அவர்களின் திருமண நிகழ்வு கழக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர். மா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர்கள், இரா.நற்குணன், செ.பிரகாசன், பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர், பி.என்.எம். பெரியசாமி, மண்டல கழக இளைஞரணி செய லாளர் சா.ஜெபராஜ், ஈரோடு மாநகர இளைஞரணி செயலாளர் தங்கராஜ், மகளிரணி பொறுப்பாளர் மாலதி பெரியசாமி, பெரியார் பண்ணையின் திராவிட நாற்று தே.தேவேந்திரன் விஜயமங்கலம் கழக பொறுப்பாளர்கள் நா.மோகன்ராஜ், மோ.ரேணுகா தேவி, ம.அன்பு பிரசாந்த், பிரசாந்த், ச.சதீஸ்குமார், பாஸ்கர் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சென்று இயக்க புத்தகங்களை வழங்கி வாழ்விணையரை வாழ்த்தினர். (24.10.2021)
No comments:
Post a Comment