பெரியார் கேட்கும் கேள்வி! (492) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (492)

பொய் பித்தலாட்டங்களையும், அக்கிரமத்தையும், அநீதியையும் வளர்க்கவே கோயில்கள் ஏதுவாக இருக்கின்றன - இல்லையா? கோயிலுக்கு வருபவனே 'சாமி'யின் பொருளைத் திருடியும் - கோயிலின் கவசத்தைக் கும்பிட வருபவனே அதைக் கவர்ந்தும், கடவுளின் ஆபரணத்தைக் குருக்களே களவாடியும் வருகிறார்களா - இல்லையா? கடவுளை பெயர்த்து எடுத்துக் கொண்டு போவதும் நடக்கின்றதா - இல்லையா? இதிலிருந்து 'சாமி' யின், கோயிலின் நிலையும் சந்தி சிரிக்கின்றதா -இல்லையா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,மணியோசை

No comments:

Post a Comment