முதல்வரின் முத்தாய்ப்பு
திருச்சி சிறுகனூரில்
பெரியார் உலகத்தில்
தொண்ணூற்று அய்ந்தடி
உயரத்தில் அழகு சிலை
நாற்பது அடியில் பீடம்
அமைத்திட அரசாணை
வெளியிட்டு அகம் மகிழ
செய்திட்ட கலைஞரின்
திருமகனே திராவிடப்
பெருமகனே வாழி!
நெஞ்சம் குளிர அன்பு
தஞ்சம் புகுந்து இனிய
ஒளி பிறந்தது இன்று
தமிழர் எண்ணம் கூடிட
தந்தை சிலையமைத்திட
நல் வாய்ப்பு தந்த நீர்
வாழ்க! மு.க.ஸ்டாலின்
தளபதி வாழ்க!
நன்றியுடன்
ச. மணிவண்ணன்
மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்,துறையூர். 621010
No comments:
Post a Comment