தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (17.9.2021) தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Friday, September 17, 2021
Home
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அரசு தலைமைச் செயலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்கப்பட்டது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அரசு தலைமைச் செயலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment