தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிந்தனையில் உதித்த திட்டமான திருச்சி பெரியார் உலகத்திற்கு பெரியார் மணியம்மை பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.1,00,000 நன்கொடையினை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் பெரியார் பாலிடெக்னிக் மேனாள் துணை முதல்வர் பேராசிரியர் உ.பர்வீன் இராமச்சந்திரன் வழங்கினார். உடன் நல்.பரமசிவம், நல்.மெய்க்கப்பன், பேரா.ப.சுப்ரமணியன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் (13-09-2021, புலவன்காடு)
Tuesday, September 14, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment