வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு - தனியார் மயத் தீவிரம், ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் வரும் 20 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கழகத் தோழர்களின் இல்லங்கள்முன்பு கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடல் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்.
No comments:
Post a Comment