அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான அரசாணை! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை, பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 15, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான அரசாணை! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை, பாராட்டு!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் பயிற்சி பெற்ற  அர்ச்சகர்களுக்கு  பணி நியமன ஆணை வழங்கியதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் வெற்றி மலர்கள் தூவி மரியாதைதமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளையும், மனநிறைவான பாராட்டுகளையும் தெரிவித்தார். (சென்னை பெரியார் திடல் 14.8.2021)

No comments:

Post a Comment