* காலை 9 மணி, * இடம்: ஒலிவியா டவர், மகிழக அலுவலகம் அருகில், பேருந்து நிலையம் பின்புறம், பொள்ளாச்சி, கோவை மாவட்டம், * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்,திராவிடர் கழகம்), * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்.
செந்துறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
* மாலை 5 மணி * இடம்: பெரியார் கணினியகம், செந்துறை, * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), * முன்னிலை: இரா.கோவிந்தராஜ்
(மண்டலத் தலைவர்), ச.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்), * பொருள்: தந்தை பெரியார் 143ஆவது பிறந்ததின விழா மற்றும் கழக செயல்பாடுகள் குறித்து. * அழைக்கும்: மா.சங்கர் (ஒன்றிய தலைவர்), மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய செயலாளர்)
No comments:
Post a Comment