அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று டில்லி தனித்தனியாக சென்று பிரதமரை, உள்துறை அமைச்சரை சந்திக்கின்றனர்.
அபராதம் இல்லை
அபராதக் கட்டணம் இல்லாமல் தொழில் உரிமத்தை வரும் டிசம்பர் வரை புதுப்பிக்கும் சலுகையை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில்...
தனியார் மருத்துவமனைகளில் வரும் 28 ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிர மணியன் தகவல்.
எச்சரிக்கை!
‘‘வங்கியிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்திகள்!'' ‘சைபர் க்ரைம்' எச்சரிக்கை!
பொறியியல் படிப்பு
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் சேர இன்றுமுதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
31 ஆம் தேதிவரை
நிவாரணத் தொகை - மளிகைப் பொருள்களை ரேசன் கடைகளில் இம்மாதம் 31 ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம். - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
லாட்டரி சீட்டு
லாட்டரி சீட்டு சிந்தனையே தமிழ்நாடு அரசுக்குக் கிடையாது - அமைச்சர் பழனிவேல் தியாகராசன்.
சி.பி.எஸ்.இ.
கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்கள் 30 விழுக்காடு குறைப்பு.
பதவி விலகல்
கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியிலிருந்து விலகினார்.
No comments:
Post a Comment