தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஏ.ஆர்.ஆர்.எம். அருண், துணைத் தலைவர் வி.என்.ஷிவ் சங்கர், செயலாளர் வினோத் சாலமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் உடனிருந்தனர்.
Saturday, July 24, 2021
முதலமைச்சருடன் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் நிர்வாகிகள் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment