18.7.2021 அன்று அனிதா செல்வம் - விடுதலை செல்வம் அவர்களின் இல்லத் திறப்பு விழா வடபழஞ்சியில் நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தென் மண்டல பிரச்சாரக் குழு தலைவர்
தே .எடிசன் ராஜா, மதுரை மாவட்டச் செயலாளர் சுப. முருகானந்தம். மதுரை மாவட்ட தலைவர் அ. முருகானந்தம், ஸ்டுடியோ சரவணன், பெரி.காளியப்பன், எல்.அய்.சி. மோதிலால், கேசவன், ஆட்டோ செல்வம், தொப்பி முருகேசன், கா.சிவா, சடகோபன், பேக்கரி கண்ணன், அனுப்பானடி பவுன்ராஜ் மற்றும் உறவினர்கள் செ.விடுதலைசெல்வம்,செ.அனிதா,
அ.செ அறிவுச் செல்வம். அ.செ தமிழ்ச்செல்வன் செல்லையா. சண்முகவள்ளி சரசு ராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment